Skip to content

தமிழகம்

ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து… Read More »ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்….

  • by Authour

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மத்திய அரசு மாற்றுகிறது . குஜராத், ராஜஸ்தான்,… Read More »ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்….

அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் 10 கிலோ மக்காச்சோளம் ,500 மில்லி நானே யூரியா, இயற்கை உரம் 12.5 கிலோ உள்ளிட்ட… Read More »அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் விபரம்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலராக இருந்த முருகானந்தம், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைதொடர்ந்து, முதல்வரின் செயலர்களின் பணிப்பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு,… Read More »முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் விபரம்..

இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம்.. வெளியிட்டுள்ள அறிக்கை.. குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியுடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன்… Read More »இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நிலத்தடி நீர் மட்டம் 21 மாவட்டங்களில் உயர்வு.. 16 மாவட்டங்களில் சரிவு..

  • by Authour

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம்  நீர் வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்… Read More »நிலத்தடி நீர் மட்டம் 21 மாவட்டங்களில் உயர்வு.. 16 மாவட்டங்களில் சரிவு..

முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக திடீர் சந்திப்பு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன். தொகுதி சார்ந்த கட்டமைப்பு, மேம்பாட்டு பணிகள்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக திடீர் சந்திப்பு…

தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனம்(ICT) இன் 57 வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. மெகா தொழில் நிறுவன தொடர்பு… Read More »தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

கரூரில் உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மாபெரும் மருத்துவ முகாம்….

தனியார் மருத்துவமனை மற்றும் கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ போட்டோகிராபர்ஸ் உறுப்பினர் சங்கம் இணைந்து 185 ஆண்டு உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் உலக புகைப்பட தினம் சார்பில் இலவச மாபெரும் மருத்துவ முகாம்….

error: Content is protected !!