Skip to content

தமிழகம்

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு… Read More »சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

  • by Authour

 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: \ “வரும், 2025… Read More »பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Authour

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு… Read More »கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்….

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய ஒன்றிய அலுவலகத்திற்கான  கட்டுமான பணி தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர்  அருணா தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி,  மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.… Read More »கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்….

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார். இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு… Read More »வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!