Skip to content

தமிழகம்

அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை… Read More »அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த… Read More »கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

  • by Authour

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து  இந்தியா முழுவதும் இன்று அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.  எமர்ஜென்சி கேஸ்கள்… Read More »அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புங்கை மரம் இன்று மாலை திடீரென முறிந்து விழுந்தது.… Read More »கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

மழை நீர் வடிகாலில் நிரம்பி வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, தெற்கு தெருவில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. தாழ்வான பகுதியாக உள்ள அந்த தெருவில், நேற்று இரவு கரூரில் பெய்த கனமழையின் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவு… Read More »மழை நீர் வடிகாலில் நிரம்பி வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு  மேலும்  840 ரூபாய் அதிகரித்திருத்து, ஒரு சவரன் மீண்டும் ரூ.53 ஆயிரத்தை தாண்டியது.  சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது….

டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு

டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப்பணியிடங்களை நிரப்ப நவம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பை… Read More »டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு

தவெக கொடி……. 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்கிறார்

  • by Authour

2026ம் ஆண்டு  தேர்தல் அரசியலில் குதிக்க இருக்கும் நடிகர் விஜய்,  கடந்த சில மாதங்களுக்கு முன்  தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை  தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை அடுத்த மாதம்… Read More »தவெக கொடி……. 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்கிறார்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

  • by Authour

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018-\ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம்… Read More »அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

ஜெயங்கொண்டம் அருகே இரும்பு வேலியை திருடிய 3 பேர் சிறையில் அடைப்பு…

அரியலூர் மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதியில் உள்ள சுங்கச்சாவடியில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி உதவி ஆய்வாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது… Read More »ஜெயங்கொண்டம் அருகே இரும்பு வேலியை திருடிய 3 பேர் சிறையில் அடைப்பு…

error: Content is protected !!