Skip to content

தமிழகம்

கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி (45). கூலி தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமி தனது குடும்ப… Read More »கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..

ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு… உயிர்தப்பிய எம்பி சிதம்பரம் உட்பட 124 பேர்..

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.  117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 124 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவராக… Read More »ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு… உயிர்தப்பிய எம்பி சிதம்பரம் உட்பட 124 பேர்..

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

கோவையில் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி…

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாணம் மண்டபத்தில் KEERAIKADAI.COM எனும் அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில்… Read More »கோவையில் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி…

காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

சென்னை அடுத்த மாமல்லபுரம்  பூஞ்சேரியில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில்   ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்  யோகேஸ்வரன்,  சபரீனா. இவர்கள் இருவரும் இன்று காலை ஒரே பைக்கில்  மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர். வழியில் பைக்… Read More »காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

திருத்தலங்களை தரிசிக்க சனி, ஞாயிற்று கிழமையில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு பஸ்…

திருத்தலங்களை தரிசிக்க சனி, ஞாயிற்று கிழமையில் தரிசனம் செய்வதற்கு சிறப்புப் பேருந்து இயக்கப் போவதாக வந்துள்ள போக்குவரத்துக் கழக அறிவிப்புக்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பொதுச் செயலர்… Read More »திருத்தலங்களை தரிசிக்க சனி, ஞாயிற்று கிழமையில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு பஸ்…

ஹைட்ரஜன் ரயில்கள் சென்னையில் தயாராகிறது….டிசம்பரில் இயங்கும்

  • by Authour

 சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக… Read More »ஹைட்ரஜன் ரயில்கள் சென்னையில் தயாராகிறது….டிசம்பரில் இயங்கும்

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

  • by Authour

டிசம்பர் மாதம் 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடபடவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி… Read More »கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

  • by Authour

 தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24மணிநேரமும்  இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள்… Read More »மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

error: Content is protected !!