Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று  காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி.  இவர்களுடைய  6 வயது மகள் காவியா நேற்று ( ஆக.12) மதியம் அருகில் உள்ள கடையில் 10 ரூபாய்க்கு  … Read More »கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு  தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள்.  வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம்… Read More »கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் ரூ. 52,000 ஐ தாண்டியது.    22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.52,520க்கும் , ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு….

துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் 6 மாதத்திற்க முன் நடந்த விபத்தில்  உயிரிழந்தார்.   இவரது  ஒரே மகள் துர்கா, இவர் பட்டதாரி.  இவருக்கு 2015ல் திருமணம்… Read More »துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..

  • by Authour

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது.… Read More »நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

  • by Authour

இன்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்   ஆர். என். சிங்கை காங்கிரஸ் எம்பி வசந்த் சென்னையில் சந்தித்தார். பின்னர் இரணியல் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க… Read More »தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

  • by Authour

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி… Read More »துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, தற்போது மன்னார்வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரபகுதிகளின் மீது காணப்படுகிறது; மேற்கு நோக்கி நகரும்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!