Skip to content

தமிழகம்

திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை.. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி… Read More »திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

விழுப்புரம் மாவட்டம்கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி(14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெய்த கனமழையின்போது இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில்… Read More »மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த… Read More »போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் அனேக இடங்களிலும்,… Read More »15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற… Read More »அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

  • by Authour

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை… Read More »துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட்… Read More »ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

error: Content is protected !!