Skip to content

தமிழகம்

பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்  கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் திடீரென பணம் கட்டு கட்டாக கொண்டு சென்று பணத்தை வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து  அதன் மூலம்… Read More »பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர்.  இதனால்  தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட  4 பேரை முதலில்… Read More »சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சாம்சங் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்..ஜவாஹிருல்லா

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 15… Read More »சாம்சங் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்..ஜவாஹிருல்லா

ஜீப் ஓட்டிய குழந்தைகள்…. ரீல்ஸ் வெளியிட்டதால் அதிகாரிகள் விசாரணை

  • by Authour

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள உடுமலை பள்ளபாளையம் பகுதியில் ஆபத்தை உணராமல் இரண்டு குழந்தைகளை ஜீப் ஓட்ட வைத்ததும் மற்றும் அதே குழந்தையை ஜீப்பின் முன்புறம் மேலே அமர வைத்து ஒரு குழந்தை… Read More »ஜீப் ஓட்டிய குழந்தைகள்…. ரீல்ஸ் வெளியிட்டதால் அதிகாரிகள் விசாரணை

லிப்ஸ்டிக் விவகாரம்….. சென்னை மேயரின் டபேதார் அதிரடி மாற்றம்

சென்னை மேயர் பிரியாவின் டபேதாராக மாதவி (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது… Read More »லிப்ஸ்டிக் விவகாரம்….. சென்னை மேயரின் டபேதார் அதிரடி மாற்றம்

அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில்… Read More »நாளை கலைஞரின் வெண்கல திருவுருவசிலை திறப்பு விழா… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

ஆதவ் அர்ஜூன் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது…..திமுகவுக்கு திருமாவளவன் பதில்

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று மதியம் அளித்த பேட்டி: கருத்து சொல்ல ஒவவொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது.  தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும்.  கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு… Read More »ஆதவ் அர்ஜூன் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது…..திமுகவுக்கு திருமாவளவன் பதில்

சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது.  கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின்… Read More »சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

error: Content is protected !!