Skip to content

தமிழகம்

சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா (49).  செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி  ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஜெயச்சித்ரா, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.  1997… Read More »சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

மயிலாடுதுறையின் உள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. அதன் பின்னர் புதிய யானைகளை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை… Read More »தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன்… Read More »ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் வடக்குப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 185 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடு உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயில் சுமார் 10 ஏக்கருக்கு… Read More »அரியலூர் அருகே 10 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை..

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும்… Read More »கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடுப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த அரியலூர்… Read More »கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி வயது 50. இவர் FB யில் வந்த விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இந்த லீங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் வாட்சப்பில் தொடர்பு… Read More »அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி  2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு  சென்னை… Read More »7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

error: Content is protected !!