Skip to content

தமிழகம்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

  • by Authour

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் கிளை அளித்த உத்தரவு: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு… Read More »அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை… Read More »மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல்…..முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த  தீவிரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்…..முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

  • by Authour

சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. . அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அதிகளவில் ரத்தம் வழிவதை பார்த்த அப்பகுதி… Read More »சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் எனவும் நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றவே எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணி வைத்து விட்டார் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.… Read More »ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை  பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர்.  கடந்த 2022ம் ஆண்டு  இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாம்… Read More »நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை… Read More »சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும்… Read More »சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 107.55 அடி. அணைக்கு வினாடிக்கு 2,997 கனஅடி தண்ணீர்  வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 23,003 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 74.973… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கனஅடியாக குறைவு

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

error: Content is protected !!