Skip to content

தமிழகம்

மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ,… Read More »மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும்,  5 பொது மேலாளர்களை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள  உத்தரவில்,… Read More »போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெற… Read More »மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய… Read More »மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  இன்று  தொடங்கியது. கலெக்டர்  மு.அருணா தலைமையில்… Read More »புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாயிகளின்… Read More »அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில், திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த “பாசிச… Read More »மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும்  திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். கரூர்தலைமை… Read More »தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

error: Content is protected !!