Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன். இவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கரடிகுளம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கட்டிட வேலை செய்து வருகிறார். வேலை… Read More »ஜெயங்கொண்டம் …கட்டுமான பொருட்கள் திருடிய 4பேர் கைது..

மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட  12 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியை இன்று மாலை வந்தடைந்த்து கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவேரி நீர் கரூர் வந்தடைந்தது..

டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

  • by Authour

சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ்.  வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide… Read More »டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

தனுஷ் படத்திற்கு தடை..?…

  • by Authour

தனுஷ் படத்தை இனி தயாரிப்போர் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன் TFPC ஐ கலந்தாலோசிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய காலகட்டத்தில்… Read More »தனுஷ் படத்திற்கு தடை..?…

பகுதி நேர ரேசன் கடை வேண்டும்…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த குபேந்திரன் என்பவர் தலைமையில் வந்த கோட்டைக்காடு கிராம மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர்… Read More »பகுதி நேர ரேசன் கடை வேண்டும்…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு தமிழக அரசால் சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.  2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல்… Read More »சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார்.  இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா  என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர்.  மகாலட்சுமி மேயராக  பதவியேற்றதில் இருந்தே பல… Read More »காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட  மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி.  இந்த சுங்கச்சாவடியை  விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை ஆட்சியர்… Read More »புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள வள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். விவசாயி. இந்நிலையில் இவரது வீட்டின் சாவியை நிலவசாலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி அங்கு… Read More »தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

error: Content is protected !!