Skip to content

தமிழகம்

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “வெற்றிக்கான திட்டங்கள் ஏதுமில்லா கட்சியாக… Read More »நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் கட்சியிலிருந்து விலகல்..

குரூப் 2, 2A காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு

  • by Authour

 ​சார்- பதி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு  துறைகளில் உள்ள  645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி நேற்று… Read More »குரூப் 2, 2A காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்திற்கு எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்… Read More »நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்திற்கு எச்சரிக்கை

நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (31) இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் செல்லும் சாலையில் திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் ஆறு மாத காலமாக தகர சீட்டாலான… Read More »நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்  அர்ஜுனா புகார் அளித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால், காவல் துணை ஆணையர் அலுவலகத்தில்… Read More »என் உயிருக்கு ஆபத்து”- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்

பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான… Read More »பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

செப் 28ம் தேதி குரூப்2, 2 ஏ தேர்வு : TNPSC இன்று அறிவிப்பு

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 2,  2ஏ பயணியிடங்களுக்கு  வரும் செப்டம்பர் 28 ம் தேதி  முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது.… Read More »செப் 28ம் தேதி குரூப்2, 2 ஏ தேர்வு : TNPSC இன்று அறிவிப்பு

33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக… Read More »33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி பலி.

திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அடுத்த கீழ்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகஜ் கிரண், (14). இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது… Read More »சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி பலி.

error: Content is protected !!