Skip to content

தமிழகம்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.  இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் விசாரணை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான… Read More »365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

தற்போதைய டிஜிபி  ஏ.கே. விஸ்வநாதன்,  அதிமுக ஆட்சியில் சென்னை  மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது  மின்துறை அமைச்சராக இருந்த  தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை  கூறி மனு கொடுத்தனர்.… Read More »ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

  ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்,  போலீஸ் இன்ஸ்பெக்டர்  பிருதிவிராஜ்,  பிரவீன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். நேற்று அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு… Read More »மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும்… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

தொடர்ந்து சரிந்து வருகிறது தங்கம் விலை. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து  6ஆயிரத்து… Read More »தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

  • by Authour

சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

  • by Authour

 தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய ஆர்.என்.சிங், “தமிழ்நாட்டுக்கு… Read More »கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!