Skip to content

தமிழகம்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை யில் இருந்து மணப்பாறை செல்லும் பாதையில் உள்ளது அய்யர்மலை. இங்கு புகழ் பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1170 அடி உயரத்தில் 1017… Read More »அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000… Read More »உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழும்பிய நிலையில்  அவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல்  இதற்கான… Read More »திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி இவரது 8 வயது குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை (80) என்பவர் கட்டி பிடித்து முத்தம்… Read More »அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம்  குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது.  இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.  தயாநிதி மாறன். இவர் கடந்த 2020ம் ஆண்டு  அதிமுக ஆட்சியில், சென்னை தலைமை செயலகம் சென்று  தலைமை செயலாளரை சந்தித்தார்.  தலைமை செயலாளரை சந்தித்து விட்டு வெளியே… Read More »தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் உரிமை கோரி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் , காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!