Skip to content

தமிழகம்

போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக… Read More »போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

  • by Authour

கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்… Read More »கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதேபோல்  திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்டோரும்  வருவது வழக்கம் .… Read More » திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

  • by Authour

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து  பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையில் பூங்காவில்… Read More »வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

  • by Authour

அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை(UG) பட்டப் படிப்புகளுக்கான (B.A./B.Sc./B.Com.) மாணவர் சேர்க்கையின் இறுதி கட்ட பொதுக்கலந்தாய்வு இன்று 23-07-2024 முதல் 25-07-2024… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

  • by Authour

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஏழுமலை, மார்பு… Read More »சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….

error: Content is protected !!