Skip to content

தமிழகம்

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.… Read More »கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

  • by Authour

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

மக்கள் குறைகேட்டார் மேயர் அன்பழன்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறைகேட்டார் மேயர் அன்பழன்

அரியலூர் ….. அடுக்குமாடி வாடகை குடியிருப்பு…..ஆணைகள் வழங்கினார் கலெக்டர்

  • by Authour

அரியலூரில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1.83 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 72 அரசு ஊழியர் வாடகை… Read More »அரியலூர் ….. அடுக்குமாடி வாடகை குடியிருப்பு…..ஆணைகள் வழங்கினார் கலெக்டர்

தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

  • by Authour

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல்… Read More »தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. தொடர்ந்து  அணைக்கு வரும் தண்ணீர்… Read More »அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்ட 2வது பெண் கலெக்டராக பிரியங்கா பதவியேற்பு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப் பணியாற்றி வந்தார். அவர் பணியிடம் மாற்றப்பட்டார்.  இதையடுத்து  புதிய கலெக்டராக மகளிர் திட்ட செயல் இயக்குனராக பணியாற்றி வந்த பிரியங்கா  தஞ்சை கலெக்டராக   நியமிக்கப்பட்டார். அவர் இன்று… Read More »தஞ்சை மாவட்ட 2வது பெண் கலெக்டராக பிரியங்கா பதவியேற்பு

error: Content is protected !!