Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…

  • by Authour

34 தலைமையாசிரியர்களுக்கு உதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்… Read More »தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…

திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

  • by Authour

திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால்… Read More »திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

2026க்கு பிறகு அதிமுகவை தேடனும்….அமைச்சர் சேகர் பாபு..

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வி நிலையங்கள் தொடங்கலாம்!”  என எடப்பாடி பழனிசாமி  அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என  அண்மையில் அதிமுக… Read More »2026க்கு பிறகு அதிமுகவை தேடனும்….அமைச்சர் சேகர் பாபு..

தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரார் திருமண மண்டபத்தில்… Read More »தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

4 சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் செல்ல தடை..!! கட்டண நிலுவை வழக்கை இன்று விசாரிக்கும் ஐகோர்ட்..

  • by Authour

தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டண் நிலுவை தொடர்பான வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம்  இன்று மீண்டும் விசாரிக்கிறது. மதுரை-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி-எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர்-… Read More »4 சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் செல்ல தடை..!! கட்டண நிலுவை வழக்கை இன்று விசாரிக்கும் ஐகோர்ட்..

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை… Read More »சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும்… Read More »ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

“80 கி.மீட்டருக்கு அப்பால் அரசு வேலை.. தண்ணீர் இல்லா காட்டில் வீடு”- அஜித்குமார் சகோதரர் வேதனை

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச்… Read More »“80 கி.மீட்டருக்கு அப்பால் அரசு வேலை.. தண்ணீர் இல்லா காட்டில் வீடு”- அஜித்குமார் சகோதரர் வேதனை

திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா அருகே உள்ளது மருதன்மூடு. இது வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமமாகும். அடிக்கடி வனவிலங்குகள் இந்த கிராமத்திற்கு வருவது இயல்பு.. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள ஒரு ஓடையில் அப்பகுதி… Read More »திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர்  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்களிடம்… Read More »தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!