கோவையில் டி.வி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை
கோவை, சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து… Read More »கோவையில் டி.வி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை