Skip to content

தமிழகம்

முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா… Read More »முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

பல்வேறு மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு 8 மாத காலமாக  100 நாள்… Read More »மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் பூங்கா ,கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது… Read More »ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள்… Read More »கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா , டி.ஜி.பி.… Read More »சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ்  கட்சி மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த  6ம் தேதி  சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read More »ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள  தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி,… Read More »கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக  22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மராட்டியத்திலும் அமையவுள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா… Read More »தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

error: Content is protected !!