Skip to content

தமிழகம்

புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபரகணங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை… Read More »புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும் மண்பாண்டம் செய்வதற்கும் ஏரி குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நிர்வளத்துறை மற்றும்… Read More »ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

இந்தியன் 2… நூதன விளம்பரம்… கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு…

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்… Read More »இந்தியன் 2… நூதன விளம்பரம்… கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு…

புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு திட்டம் ,எந்திர சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.   மனிதர்கள் மூலம் நடவு செய்த விவசாயிகளுக்கும் இதனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12-ம் தேதி முதல் 31-ம்… Read More »கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,… Read More »காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

error: Content is protected !!