Skip to content

தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 40.59 அடி. அணைக்கு வினாடிக்கு 3,341 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடி

தமிழக மாணவி ஜெயவர்த்தனி…. உலககோப்பை யோகா போட்டிக்கு தகுதி

  • by Authour

சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு  இண்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் (IYSF) எனும் அமைப்பு  செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை யோகா போட்டிக்கான வீரர்,வீராங்கனைளை தேர்வு செய்வதற்கான போட்டிகளை நடத்தி… Read More »தமிழக மாணவி ஜெயவர்த்தனி…. உலககோப்பை யோகா போட்டிக்கு தகுதி

சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார்… Read More »சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

இன்றைய தங்கம் விலை

இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்ததுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,760க்கு விற்பனையாகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More »இன்றைய தங்கம் விலை

பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில்  தொழில் நுட்ப கல்வி இயக்கக  ஆணையர் வீரராகவ ராவ் இதனை வெளியிட்டார். அதன்படி முதல்  இரண்டு இடங்களை  மாணவிகள் பிடித்தனர். முதலிடம்… Read More »பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டதும்,  திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி  மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி… Read More »காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

  • by Authour

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  கரூர்  அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய பராமரிப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று அதி காலை 5 .15 மணி முதல்… Read More »கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.  2 மணி நேரத்தில், அதாவது காலை 9 மணி வரை… Read More »விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

error: Content is protected !!