Skip to content

தமிழகம்

எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும்… Read More »எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  கோவில் காவலாளி அஜித்குமார்,  மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார்.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத  சிறப்பு தனிப்படைகளை  கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.… Read More »காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை -பிரேமலதா கண்டனம்

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவிலிருந்து. மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி… Read More »மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை -பிரேமலதா கண்டனம்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்

‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:  ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தொடங்கி… Read More »‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

error: Content is protected !!