Skip to content

தமிழகம்

ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

சட்டசபையில், கடந்த 25ம் தேதி மாலை, மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்த போது, அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு குறித்து கூறிய சில கருத்துகள், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால்,… Read More »ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

அதிமுகவுக்கு சீமான் திடீர் ஆதரவு..

தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு…. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்ற அ.தி.மு.க.,வின் கோரிக்கையை நிராகரித்து, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்… Read More »அதிமுகவுக்கு சீமான் திடீர் ஆதரவு..

ஒசூர் ஏர்போர்ட்டுக்கு வாய்ப்பு இல்ல.. அண்ணாமலை அறிக்கை..

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை…  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல்… Read More »ஒசூர் ஏர்போர்ட்டுக்கு வாய்ப்பு இல்ல.. அண்ணாமலை அறிக்கை..

குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்துக்கு 38,441 ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 95 சதவீத நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

அரியலூர்…. ஒப்பந்த அடிப்படையில் 2 ஆசிரியர் பணி….நிபந்தனைகள் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் வணிகவியல், கணிதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(2) காலியாக உள்ளது.          காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்… Read More »அரியலூர்…. ஒப்பந்த அடிப்படையில் 2 ஆசிரியர் பணி….நிபந்தனைகள் அறிவிப்பு

தஞ்சை… மணிமண்டபம் சீரமைப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சை மக்களுக்கு மாலை நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மனதை இலேசாக்கிக் கொள்ள, விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசிக் கொள்ள தஞ்சையில் சிவகங்கை பூங்காவை தவிர வேறு பொழுது போக்கு பூங்கா எதுவும்… Read More »தஞ்சை… மணிமண்டபம் சீரமைப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

கோவை- பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு உள்ள 7வது தெருவில் நேற்று காலை சுமார் 8.45 மணியளவில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.… Read More »மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7-வது நாள் அமர்வு தொடங்கியது. வினா, விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110  விதியின் கீழ்  கீழ் அறிவிப்புகளை வெளியிட்டாார்.… Read More »ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து  சிபிஐ விசாரணை  கேட்டு  அதிமுக, பாஜக ஆகிய கட்சி்கள் கவர்னர் ரவியிடம் ஏற்கனவே மனு கொடுத்தது. இந்த நிலையில்  நாளை  பகல் 12 மணிக்கு  தேமுதிகவும் கவர்னரிடம்  மனு… Read More »தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

ஆனைமலை……காட்டு யானைகள் உலா… வனத்துறையினர் எச்சரிக்கை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பொள்ளாச்சி ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட இடங்களில் பரவலாக அதிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடைகாலத்தின் போது உணவு மற்றும் தண்ணீருக்காக… Read More »ஆனைமலை……காட்டு யானைகள் உலா… வனத்துறையினர் எச்சரிக்கை..

error: Content is protected !!