Skip to content

தமிழகம்

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்…. பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில… Read More »அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்…. பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

திருச்சி… கல்லூரி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து கூத்தூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது காரின் பின்னால் சமயபுரம் நோக்கி வந்த… Read More »திருச்சி… கல்லூரி பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்….

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுண்டு. இந்த நிலை நேற்று இரவு ஏலகிரி மலை… Read More »ஏலகிரி மலையின் வளைவில் விழுந்து கிடந்த மரம்… அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்..

கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே  டூவீலரில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது… Read More »கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

பொள்ளாச்சி…. மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் ரவி இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் சென்ட்ரிங் தொழிலாளியான ரவி பொள்ளாச்சி ஏபிடி சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில்… Read More »பொள்ளாச்சி…. மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி….

போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த  நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42).இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர்  ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை… Read More »தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

error: Content is protected !!