Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் வைத்திலிங்கம். இவர் நேற்று காலை குத்தாலம் கடைவீதிக்கு வந்து தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது குத்தாலம் கடை வீதியில் … Read More »மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட… Read More »பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது: விஷ சாராய சாவுக்கு  கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில்  நான்  அக்கறை கொண்டவன்.  விதிகள் தெரிந்திருந்தும் அதிமுகவினர்  வேண்டும்… Read More »அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத மத்திய அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

  • by Authour

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: நான், சென்னை… Read More »சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

  • by Authour

சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள்  கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி… Read More »கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்

  • by Authour

சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு,  திருக்குறள் வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கினார். முதலில் கேள்வி  நேரம் என அறிவித்தார். அப்போது அதிமுக, பாமக,  பாஜக… Read More »சட்டசபையில் அமளி…… அதிமுகவினர் குண்டு கட்டாக வெளியேற்றம்

தங்க குடத்தில் புனித நீர்……..ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிசேகம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள், விசேஷ நாட்கள்,  சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினந்தோறும் பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ரெங்கநாதரை… Read More »தங்க குடத்தில் புனித நீர்……..ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிசேகம்….

ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்… Read More »ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

விஷ சாராயம் விற்ற 3 பேருக்கு 15 நாள் காவல்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன்,  கோவிந்தராஜின் மனைவி விஜயா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.… Read More »விஷ சாராயம் விற்ற 3 பேருக்கு 15 நாள் காவல்

error: Content is protected !!