Skip to content

தமிழகம்

திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

  • by Authour

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி… Read More »திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் அறிவிப்பு…

ஊழல் புகார்… விழுப்புரம் தாசில்தார் உள்பட 3 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு..

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த சுந்தரராஜன் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உழவர்களுக்கு… Read More »ஊழல் புகார்… விழுப்புரம் தாசில்தார் உள்பட 3 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு..

அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூர் மெயின் ரோட்டில், விக்னேஷ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருமானூர்… Read More »அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த சொந்தமாக பிசினஸ் செய்து வந்த 32 வயது வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம்… Read More »கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65). இவர் செங்கிப்பட்டியில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 11ம் தேதி வியாபாரத்திற்காக ஆட்டோவில் வாழை இலைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு… Read More »இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

  • by Authour

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கரசு. இவரது மனைவி சுமதி.  இவர் தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி… Read More »பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

மனுக்கள் மீது கண்டுகொள்ளாத அமைச்சர்கள்… பாமக எம்எல்ஏ குற்றச்சாட்டு கடிதம்..

சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., அருள், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஆறு பக்கக் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மக்களது பொதுவான கோரிக்கைகளை சட்டசபை கேள்விகளாக, 20,000த்துக்கும் மேல் கொடுத்துள்ளேன். இதையே நீங்களும்,… Read More »மனுக்கள் மீது கண்டுகொள்ளாத அமைச்சர்கள்… பாமக எம்எல்ஏ குற்றச்சாட்டு கடிதம்..

அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மலையோரம் உள்ள… Read More »அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

error: Content is protected !!