Skip to content

தமிழகம்

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

யூடியூப்பர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி… Read More »சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சிக்கு இன்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரை சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் முருகானந்தம் 40 பயணிகளுடன் பேருந்தை இயக்கியுள்ளார். ராயபுரம் கிராமத்தைத் தாண்டி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை… Read More »தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கண் சிகிச்சை மையங்களை லோட்டஸ் கண் மருத்துவமனை இயக்கி வருகிறது. லோட்டஸ் கண் மருத்துவனை, கருரில் தனது கிளையை, செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் துவக்கியுள்ளது.  இதன் திறப்பு விழாவில் விருந்தினராக முன்னாள் சிபிஐ இயக்குனர் … Read More »போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி உடல் நலிவுற்று உயிர் இழந்து கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சை அரசு… Read More »உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

  • by Authour

கோவையில்  திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் தேதி நடக்கி்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில்… Read More »2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று சாலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி  வரும் 20ம் தேதி… Read More »29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

  • by Authour

சேலத்தில் இருந்து இன்று காலை  தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது.… Read More »சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

  • by Authour

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில்  நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இந்த பேரணியை   மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக்… Read More »கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

மக்களவை தேர்தலுடன்,  குமரி மாவட்டம்  விளவங்கோடு  சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட  தாரகை கத்பர்ட் அமோக வெற்றி பெற்றார். இன்று அவர்  சென்னையில்  சபாநாயகர் அலுவலகத்தில்  எம்.எல்.ஏவாக  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு… Read More »விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கோஷ்டி, தமிழிசை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்படுகிறது. இதில்  பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிசை பக்கமே இருக்கிறார்கள். அண்ணாமலை ஒருசில நபர்களை வைத்துக்கொண்டு  உண்மையான கட்சிக்காரர்களை மிரட்டுகிறார் என்று குற்றம்… Read More »தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

error: Content is protected !!