Skip to content

தமிழகம்

கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம்… Read More »கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

சேலத்தில் இன்று நிருபர்களை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். ஊடகங்கள் அதிமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பின. விவாத… Read More »அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகளை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உகாண்டா நாட்டைச்… Read More »போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான்… Read More »அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்… Read More »கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக நாளை மாலை பதவி ஏற்கிறது. டில்லியில் நடைபெறும் இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்க அழைப்பு… Read More »மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

லோக்சபா தி.மு.க., தலைவரை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக திமுக எம்.பி.,க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை 6.30க்கு நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்… Read More »லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு

கரூர் மாநாட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது இந்த வழியாக பசுபதி பாளையம், நெரூர் மற்றும் மோகனூர் செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள்… Read More »கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு

அது அதிமுக கருத்தல்ல.. வேலுமணியை அசிங்கப்படுத்திய ஜெயக்குமார்..

கோவையில் நேற்று நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‛‛அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்றும்  கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி… Read More »அது அதிமுக கருத்தல்ல.. வேலுமணியை அசிங்கப்படுத்திய ஜெயக்குமார்..

error: Content is protected !!