Skip to content

தமிழகம்

சரியான நேரத்தில் சரியான தலைவர்… மோடிக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம்..

டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த என்டிஏ  கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக… Read More »சரியான நேரத்தில் சரியான தலைவர்… மோடிக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம்..

பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.… Read More »பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன்… Read More »கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பெரம்பலூர்….வாக்காளர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நன்றி

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தருக்கு வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் பணியாற்றிவர்களுக்கும் ஐஜேகேதலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ரவிபச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலில் வெற்றி… Read More »பெரம்பலூர்….வாக்காளர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நன்றி

நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகிய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட… Read More »நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

தமிழ்நாடு  சட்டப்பேரவை  கூட்டம் வரும் 24ம் தேதி காலை  11 மணிக்கு கூடுகிறது.   இந்த தகவலை  பேரவைத் தலைவர் அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.   இந்த கூட்டத்தில்  விளவங்கோடு புதிய  எம்.எல்.ஏ. தாரகையும் பங்கேற்பார்.… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்ததால் ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து அணைப்பகுதியில் பாறைகள் தென்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் நிலைகளில்… Read More »ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐசி  காலனியை  சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி கீதா.   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட… Read More »புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

error: Content is protected !!