Skip to content

தமிழகம்

கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையினர் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட துவங்க உள்ளனர்.… Read More »கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ்   சென்று  கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,  திருவாரூர் நோக்கி சென்ற பஸ்சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச்… Read More »திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  கரூர் மாவட்டம் முழுவதும்  நேற்று  காலை  வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை 3 மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்து. … Read More »க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்… Read More »கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா… Read More »ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள  மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை… Read More »தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில்… Read More »தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

error: Content is protected !!