Skip to content

தமிழகம்

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில்… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம்  போலீசார் தேனியில்  கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  போலீஸ் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின்… Read More »ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள்… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை… Read More »அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

சிபிஎஸ்சி  12ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில்  திருவனந்தபுரம் மண்டலம் 99.91 % தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.  87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக… Read More »சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று… Read More »அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம்  திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன். இந்நிலையில்… Read More »தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

error: Content is protected !!