Skip to content

தமிழகம்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • by Authour

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு… Read More »அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் நாளை  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும்… Read More »10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த மில்லர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்… Read More »சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா… யுகேஜி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்…

கோவை இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் யு.கே.ஜி பயின்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து… Read More »மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா… யுகேஜி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்…

வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

பிறப்பு சான்றிதழ் வாங்க இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.  குழந்தை பிறந்த  15 நாளில்  உரியவர்களின் வீடுகளுக்கே   பிறப்பு சான்றிதழ்  வந்து விடும். அஞ்சல் துறை மூலம்  மாநகராட்சியே உரியவர்களுக்கு இந்த சான்றிதழை… Read More »வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

இன்னும் 25 நாட்கள் தான்…! முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்!…

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் விஜய் இன்னும் 25 நாட்களில் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி… Read More »இன்னும் 25 நாட்கள் தான்…! முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்!…

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில்,   சிபிஐஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு கலெக்டரிடம் … Read More »மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  இந்தநிலையில் தான்  திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா… Read More »திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

error: Content is protected !!