Skip to content

தமிழகம்

மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு ஆலியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள துபாய் சென்ற இர்பான்… Read More »மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி, கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த சில நாட்களில்  செல்லும்.   இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தென்மேற்கு பருவமழை கேரளாவில் … Read More »தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின்… Read More »ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

  வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர்… Read More »வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின்  திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள்… Read More »அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை… Read More »மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ்… Read More »ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை உறுதி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.  அதன்படி  அவர் … Read More »தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

error: Content is protected !!