Skip to content

தமிழகம்

50 வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடியில் லேப்டாப்பில் டைப் செய்து சிறுமி உலக சாதனை….

கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு வயதான சிறுமி ஷன்வித்தா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது ஆர்வம் கொண்ட… Read More »50 வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடியில் லேப்டாப்பில் டைப் செய்து சிறுமி உலக சாதனை….

பிளஸ்2 முடிவு….. மாவட்டம் வாரியாக தேர்ச்சி பட்டியல்….

தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதியதில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர். 41,410 பேர் தேர்ச்சி பெறவில்லை.… Read More »பிளஸ்2 முடிவு….. மாவட்டம் வாரியாக தேர்ச்சி பட்டியல்….

பிளஸ்2 தேர்ச்சி….. அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்தது

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள்  தேர்வு எழுதினர். இதில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 7 லட்சத்து… Read More »பிளஸ்2 தேர்ச்சி….. அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்தது

பிளஸ்2 ரிசல்ட்….. கணிதத்தில் 2587பேர் 100க்கு 100……. தமிழில் 35 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2  ரிசல்ட் வெளியிடப்பட்டதது.  தமிழ்நாடு முழுவதும்94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன்படி  கணிதத்தில்… Read More »பிளஸ்2 ரிசல்ட்….. கணிதத்தில் 2587பேர் 100க்கு 100……. தமிழில் 35 பேர் சென்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். கூலி தொழிலாளியான இவர் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.… Read More »டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. கூலிதொழிலாளி போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. கூலிதொழிலாளி போக்சோவில் கைது..

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2… Read More »கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல்… Read More »அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

error: Content is protected !!