Skip to content

தமிழகம்

உயிரிழந்த தொழிலாளியின் உடலை அனாதையாக போட்டுச் சென்ற சிமெண்டாலை நிர்வாகம்….

அரியலூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கீழப்பழுவூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையில், கடந்த மூன்று வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக… Read More »உயிரிழந்த தொழிலாளியின் உடலை அனாதையாக போட்டுச் சென்ற சிமெண்டாலை நிர்வாகம்….

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது.இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாலை நான்கு மணி… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் கடந்த  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது,  இவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டுமானால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள … Read More »ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது.  இதன் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆங்காங்கே சில கல்வி நிலையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்படி வாக்குப்பதிவு… Read More »அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

காலை 9.30 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெற்றது. இன்று காலை 9:30 மணிக்கு சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை… Read More »காலை 9.30 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..

வெயில் அதிகம்… ஸ்பெஷல் கிளாஸ் வேணாம் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்துக்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட… Read More »வெயில் அதிகம்… ஸ்பெஷல் கிளாஸ் வேணாம் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

இந்த 23 வகை நாய்களுக்கு தடை.. முழுவிபரம்..

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள்… Read More »இந்த 23 வகை நாய்களுக்கு தடை.. முழுவிபரம்..

கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில்… Read More »கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!