Skip to content

தமிழகம்

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக… Read More »விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

லேத் மெஷின் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… திருச்சி அருகே பிறந்தநாளில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பால் பேட்டரிக் வயது (42) இவர் காட்டூர் புகழ் நகர் பகுதியில் உள்ள குளோபல் வெல்டிங் டெக்னாலஜி என்ற கம்பெனியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »லேத் மெஷின் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… திருச்சி அருகே பிறந்தநாளில் பரிதாபம்…

தலைமை காவலரை காரை ஏற்றி கொலை வழக்கு… 4 பேரும் குற்றவாளிகள்… மயிலாடுதுறை கோர்ட்..

  • by Authour

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையை சேர்ந்த தலைமை காவலரை கொலை செய்திருப்பதால் அதிக பட்ச தண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் . 2012ல் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட… Read More »தலைமை காவலரை காரை ஏற்றி கொலை வழக்கு… 4 பேரும் குற்றவாளிகள்… மயிலாடுதுறை கோர்ட்..

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு… Read More »திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள… Read More »ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (43) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி சுதா(40) என்ற மனைவியும், பிரிய லட்சுமி(17) என்ற பெண் குழந்தையும், திவாகரன்(13) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.… Read More »கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் அசத்தலான வெற்றியை பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக… Read More »7வது சுற்றில் தோல்வி….மீண்டு வந்தது மகிழ்ச்சி… செஸ் வீரர் குகேஷ் உருக்கம்!

செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில்… Read More »செந்தில் பாலாஜி விடுதலைக்காக….. கரூர் திமுக கவுன்சிலர்…..வேளாங்கண்ணியில் நூதன வேண்டுதல்…..

ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர் அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில்… Read More »ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த புதுகை வாலிபர்… திருச்சி விமான நிலையத்தில்சிக்கினார்

error: Content is protected !!