Skip to content

தமிழகம்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

  • by Authour

நெல்லை தொகுதி பாஜக  வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  இன்று  சென்னை பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைஎன… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி என் பணம் இல்லை……நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணமுறைகேடுகள் நடந்துள்ளது என மத்தி்ய அரசின் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர்,… Read More »திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை… Read More »திருச்சி, கரூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

குரூப் 2 தேர்வு தேதி மாற்றம்….. இனி நேர்முகத்தேர்வு கிடையாது

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு… Read More »குரூப் 2 தேர்வு தேதி மாற்றம்….. இனி நேர்முகத்தேர்வு கிடையாது

இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்…

  • by Authour

வழக்கத்தை விட தமிழகத்தை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. இந்தநிலையில் வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்ககூடிய ‘மஞ்சள் எச்சரிக்கை’… Read More »இன்று 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்…

பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? …சென்னை உயர்நீதிமன்றம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ  மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.  ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது… Read More »பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? …சென்னை உயர்நீதிமன்றம்

புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளை இப்போதிருந்தே… Read More »புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது

உடல் எடை குறைக்க ஆபரேசனுக்கு சென்ற வாலிபர் 15 நிமிடத்தில் பலி…

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள். 26 வயதான இருவரும் இரட்டையர்கள். இதில் ஹேமச்சந்திரன் பி.எஸ்சி., முடித்துவிட்டு… Read More »உடல் எடை குறைக்க ஆபரேசனுக்கு சென்ற வாலிபர் 15 நிமிடத்தில் பலி…

கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில்,… Read More »கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..

கோவை-அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு… Read More »கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..

error: Content is protected !!