Skip to content

தமிழகம்

மாங்காய் வரத்து குறைவால் விலை உயர்வு… வியாபாரிகள் வேதனை..

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து குறைவாக வருவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தினால் மாங்காயின் வரத்து குறைந்து… Read More »மாங்காய் வரத்து குறைவால் விலை உயர்வு… வியாபாரிகள் வேதனை..

கும்பகோணம்…… பெருநாள் சந்திப்பு விழா

கிஸ்வா மற்றும் ஜமாத்  ஆதே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை வகித்தார். ஜமாத்ஆதே இஸ்லாமி ஹிந்த்… Read More »கும்பகோணம்…… பெருநாள் சந்திப்பு விழா

ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

  • by Authour

. அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் அவரவர்கள் வீட்டில் இறக்கி விட  நேற்று  மாலை சென்றது. பள்ளி வாகனத்தை… Read More »ஜெயங்கொண்டம்… பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்

மறைவும், உதயமும் ஒரே நேரத்தில்……. கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி

சித்திரை மாதம் வரும்  பவுர்ணமி  சித்ரா பவுர்ணமி விழாவாக தமிழகத்தில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில்கன்னியாகுமரியில் காணலாம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா… Read More »மறைவும், உதயமும் ஒரே நேரத்தில்……. கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி

சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சையை அடுத்த  பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார். ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து… Read More »சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தமிழகத்தில் “வெப்ப அலை” எச்சரிக்கை…

  • by Authour

தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தினம் எச்சரித்திருந்தது. இதன்… Read More »தமிழகத்தில் “வெப்ப அலை” எச்சரிக்கை…

திமுக பிரமுகரை மிரட்டியதாக அதிமுக மா.செ மீது வழக்கு..

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் திருக்களாச்சேரி மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் (54) என்பவர் திமுக முகவராக… Read More »திமுக பிரமுகரை மிரட்டியதாக அதிமுக மா.செ மீது வழக்கு..

6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. எச்.எம்.மிற்கு 47 ஆண்டு சிறை

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை… Read More »6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. எச்.எம்.மிற்கு 47 ஆண்டு சிறை

கில்லி படத்துல நான் தான் நடிக்க வேண்டியது… நடிகை கிரண் வேதனை!!..

  • by Authour

நடிகர் விஜய்க்கு முதன் முதலாக 50 கோடி வசூல் கொடுத்து குடும்ப ரசிகர்களை கொண்டு வந்த திரைப்படம் என்றால் கில்லி தான். அதைபோலவே, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்த நடிகை த்ரிஷாவுக்கும்… Read More »கில்லி படத்துல நான் தான் நடிக்க வேண்டியது… நடிகை கிரண் வேதனை!!..

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று முதல்  28.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும்… Read More »10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!