Skip to content

தமிழகம்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

  • by Authour

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை… Read More »கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை)… Read More »மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகிறது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காலை 7 மணிக்கு துவங்கி12 மணி வரையிலும் மீண்டும்… Read More »தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து … Read More »ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும்.  அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது.… Read More »திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

  • by Authour

தங்கம் விலை பிரமிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதற்கு அடுத்த நாளும் விலை… Read More »ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

error: Content is protected !!