Skip to content

தமிழகம்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

மோடி அவர்கள் தமிழக முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும்… கோவையில் செல்வபெருந்தகை பேச்சு..

  • by Authour

கோவை கணபதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில்;- தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும்… Read More »மோடி அவர்கள் தமிழக முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும்… கோவையில் செல்வபெருந்தகை பேச்சு..

அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், திருச்சி சிவா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திமுக கூட்டணி கட்சி சார்பில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ்… Read More »அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

ஹரியானாவில் மவுண்டர் சைக்கிளிங் போட்டி… 4 தங்கம் வென்று கோவை பள்ளி மாணவர்கள் சாதனை…

அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி சாலை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.தேசிய அளவில் நடைபெற்ற இதில்,டில்லி,கேரளா,மகாராஷ்டிரா,உத்திரபிதேசம்,இராஜஸ்தான்,என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட… Read More »ஹரியானாவில் மவுண்டர் சைக்கிளிங் போட்டி… 4 தங்கம் வென்று கோவை பள்ளி மாணவர்கள் சாதனை…

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

  • by Authour

 மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில்  உள்ள செம்மங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஒரு சிறுத்தை நடமாடியது. இதைப்பார்த்த  மக்கள் போலீசுக்கு தகவல் தெரி்வித்தனர். அத்துடன் கண்காணிப்பு காமிராவிலும் சிறுத்தை நடமாட்டம்… Read More »சிறுத்தை நடமாட்டம்……மயிலாடுதுறையில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் 10ம் வகுப்பு தேர்வு

40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை,  காலநிலை மாற்றம், திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து மூலிகை வளர்ப்பது மற்றும் மருத்துவத்தின் அவசியம் வலியுறுத்தி மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர்  ராமர்  மீது… Read More »மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பென்ட்

சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேசியதாவது: எழுச்சித்தமிழர் அன்பு தம்பி திருமாவளவன். கூட்டணி கட்சியினரின் பெயரை ஒரே… Read More »சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன்” – செல்வப்பெருந்தகை சாடல்!!

error: Content is protected !!