Skip to content

தமிழகம்

செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

  • by Authour

நமது மாநிலம் முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு வீராங்கனைகளுடன்… Read More »செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன், அங்கனூர் சிவா ஆகியோர் தலைமையில்… Read More »ஜெயங்கொண்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு விசிக எதிர்ப்பு…

புதுகையில் மேம்பாட்டுப்பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை நகராட்சி, புதுக்குளத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்தராஜா,… Read More »புதுகையில் மேம்பாட்டுப்பணி… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு… Read More »தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… Read More »பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து, 1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி… Read More »ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில்… Read More »கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவுண்டமணி. 80 வயதைக் கடந்தும் தற்போதும் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி… Read More »நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு… Read More »அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

error: Content is protected !!