Skip to content

தமிழகம்

அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி கிராமம் தேவேந்திரன் மகன் ராஜா (36) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… Read More »அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி  அரசாணை வெளியிட்டது.  உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,… Read More »தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சமகவை…….. பாஜகவில் இணைத்தார் சரத்குமார்

  • by Authour

திமுகவில் எம்.பியாக இருந்த நடிகர் சரத்குமார், அந்த கட்சியில் இருந்து வெளியேறி சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை 2007ல்  தொடங்கினார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒரு முறை எம்.எல்.ஏ. ஆனாார், அந்த… Read More »சமகவை…….. பாஜகவில் இணைத்தார் சரத்குமார்

போதை பொருட்களுக்கு எதிராக திருச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து,  லால்குடி நகர கழகம் சார்பில்… Read More »போதை பொருட்களுக்கு எதிராக திருச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்…

நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில் பரவலாக புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, நாகையில் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்… Read More »நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் முக்கியமான தொகுதியாக  கருதப்படும் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்களையும்  ஈர்த்துள்ளது.… Read More »தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

  • by Authour

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில்… Read More »படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் லாரி மோதி பலி….

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிய கம்யூனிஸட் கட்சி கலந்து கொண்டது. அதில் … Read More »மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

error: Content is protected !!