Skip to content

தமிழகம்

திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப்படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர்அறிவித்து… Read More »திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக   ப. கருப்பையா அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது பயோடேட்டா  வருமாறு: கருப்பையா , புதுக்கோட்டை  மாவட்ட  அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருக்கிறார்.  இவா்… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் பயோ டேட்டா

  • by Authour

பெரம்பலூர் நாடாளுமன்ற  அதிமுக வேட்பாளர்  என்.டி. சந்திரமோகன் தந்தை : துரைராஜ் மனைவி : தமிழ்ச்செல்வி மகன் : சண்முகவேல் மகள் : ஸ்வேதா அறிமுகம் : பெரியப்பா செல்வராஜ் Ex MP முன்னாள்… Read More »பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் பயோ டேட்டா

வண்ண கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு தேர்தல் விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் வண்ணக் கோலங்களையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை பார்வையிட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா மகளிர் குழுவினர் தங்கள்… Read More »வண்ண கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு தேர்தல் விழிப்புணர்வு…

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (17 தொகுதி)இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு: கோவை – சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி- கார்த்திகேயன், திருச்சி… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

  • by Authour

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.கழகத்தால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இன்று  விமானத்தில் தூத்துக்குடி  வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ்,… Read More »பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

  • by Authour

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட 20பேரில் இவரும் ஒருவர்.2022ம் ஆண்டு மயிலாடுதுறை… Read More »ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  சி. விஜயபாஸ்கர்,   தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது  பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது.  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு பணம்… Read More »மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

error: Content is protected !!