Skip to content

தமிழகம்

கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான… Read More »கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த… Read More »தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.  2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு… Read More »மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுவடைந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்  அன்புடையீர், வணக்கம், மக்கள் நீதி… Read More »இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்… Read More »அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா… Read More »“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uஉலக பட்டினி தினத்தில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நாடுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து,… Read More »உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில்… Read More »வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

error: Content is protected !!