Skip to content

தமிழகம்

குரூப்2 ஏ…….பதவிகளுக்கான கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) 2022-ம் ஆண்டின் குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வு, அதே ஆண்டில் மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு முதன்மை தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி… Read More »குரூப்2 ஏ…….பதவிகளுக்கான கலந்தாய்வு….15ம் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

ரூ.20 கோடி வரை கடன்.. காங் மாவட்ட தலைவர் கொலையில் புதிய தகவல்..

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 4-ந்தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம்… Read More »ரூ.20 கோடி வரை கடன்.. காங் மாவட்ட தலைவர் கொலையில் புதிய தகவல்..

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து கால்பந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக பிரபல ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் , ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து தமிழகத்தில் முதன் முறையாக… Read More »கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கா்நாடகத்தில் முதல்கட்ட தோ்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தோ்தல் மே 7-ம் தேதியும்  தலா 14 தொகுதிகள் வீதம் தேர்தல் முடிவடைந்தது. தோ்தலையொட்டி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரியில் 9 செ.மீ. மழை பதிவு….குளிர் காற்றை சுவாசித்த மக்கள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது… Read More »கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரியில் 9 செ.மீ. மழை பதிவு….குளிர் காற்றை சுவாசித்த மக்கள்

பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என… Read More »பிளஸ்2 துணைத்தேர்வு…. ஜூன் 24ல் தொடக்கம்

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

error: Content is protected !!