Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர்  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  வ.சிராஜினிசாவுக்கு  தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.  திருச்சி கலையரங்கில் இன்று  நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை… Read More »தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர்  240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2… Read More »செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நடத்துவதை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து நீதிமன்றம் முழு புறக்கணிப்பு நடைபெற்றது. இன்று  புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம், மற்றும் நீதி… Read More »தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம்,உதயநத்தம் ஊராட்சி, 15 – து நிதிக்குழு மானியம் 2023 – 2024 திட்டத்தின் கீழ், 1).கண்டியங்கொல்லையில், 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க… Read More »வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

  • by Authour

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜகவினர் இந்து மத சித்தாந்தம் மற்றும் கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலும் சிலர் தங்களது ட்விட்டர்… Read More »பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

  • by Authour

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு பெண்ணை மயக்கமருந்து அடித்து கடத்தியதாகவும் வாட்சாப்பில் வதந்திகள் பரவி வந்தது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக வட இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் குழந்தைகளை கடத்துவதாக சமூக… Read More »குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதால் இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்து… Read More »கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் வாட்டி வைத்து வருகிறது, இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் கடந்த ஒரு சில தினங்களாக பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள்… Read More »கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

error: Content is protected !!