Skip to content

தமிழகம்

ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்!….

  • by Authour

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ்… Read More »ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்!….

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

  • by Authour

சென்னை அசோக்நகரில் விசிக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது…. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக்குழு… Read More »திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

திருச்சியில் நடந்த ஐயூஎம்எல் மாநில பொதுக்குழு கூட்டம்….

  • by Authour

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு… Read More »திருச்சியில் நடந்த ஐயூஎம்எல் மாநில பொதுக்குழு கூட்டம்….

புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.10 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.… Read More »புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கோவை மதுக்கரை அருகேயுள்ள திருமலையாம்பாளையத்தில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனாவுக்கு பின் 3சி பேருந்து நிறுத்தப்பட்டது. சில பேருந்துகளின்… Read More »நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி கோவை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை… Read More »தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள்… அமைச்சர் ராமச்சந்திரன்..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. .உயிருடன் மீட்பு..

தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலெக்டர்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் போராட்டங்களில் தனது சான்றாண்மையை வெளிப்படுத்தும் வகையில், சிறைசென்று வந்த 07… Read More »தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலெக்டர்….

டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி… Read More »டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

  • by Authour

வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்… Read More »ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

error: Content is protected !!