Skip to content

தமிழகம்

நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க… Read More »நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.… Read More »3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த… Read More »அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ்ந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் ராமநாதபுரம் தொகுதி… Read More »திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதி- களைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

  • by Authour

சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து, குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் மூலமாக மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி… Read More »UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின்… Read More »போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம்… Read More »மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

error: Content is protected !!