Skip to content

தமிழகம்

மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு அளிக்க  இருக்கிறது.  திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள்  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  19ம்… Read More »மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

  • by Authour

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22ம் தேதி கூடுகிறது. இதில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது . புதுச்சேரி முதல்-மந்திரிதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்   தாக்கல் செய்கிறார்.… Read More »புதுவை பட்ஜெட் 22ம் தேதி தாக்கல்

தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில்… Read More »தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..

ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

  • by Authour

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக… Read More »ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

ஆண்டிமடத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் பாட்டுப்பாடி நூதன ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்… Read More »ஆண்டிமடத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் பாட்டுப்பாடி நூதன ஆர்ப்பாட்டம்…

அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசி திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி… Read More »அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

தமிழ்நாட்டின் காவிரி அற்றின் நீர் உரிமையை மறுக்கும் விதமாக ஒன்றிய அரசும் கர்நாடக அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 206 டி.எம்.சி நீரையும் கடந்த ஆண்டு வழங்க… Read More »காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், கோவை ரோடு பகுதியில் உள்ள பாரதி நகரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த… Read More »கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  12ம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.   அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு   பதில் அளிக்கும்  வகையில் முதல்வர்… Read More »சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

error: Content is protected !!