Skip to content

தமிழகம்

7 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு

  • by Authour

செய்தி மக்கள் தொடர்புத்துைறயில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய  7 பேர் பதவி உயர்வு பெற்று  மக்கள் தொடர்பு அலுவலராக  ஆகி உள்ளனர். அவர்களது  பெயர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விவரம்… Read More »7 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா… முகூர்த்தக்கால் நடப்பட்டது

  • by Authour

உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, ஏப்ரல் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல், 20ம் தேதி… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா… முகூர்த்தக்கால் நடப்பட்டது

வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

  • by Authour

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை.  எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவையில்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை  அமைச்சராக  பணியாற்றியபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய  அரசின்   அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி   கைது செய்யப்பட்டு … Read More »அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடை பந்து போட்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது இரு கேரளா… Read More »கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு 987 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சு.ஜெயா,… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின்… Read More »போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

error: Content is protected !!