Skip to content

தமிழகம்

அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகள் , அவருடைய சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி மற்றும் உறவினர்கள் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் pks… Read More »அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு… Read More »மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மருது அழகுராஜூவுக்கு திமுகவில் பதவி

  • by Authour

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முக்கிய பேச்சாளராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த மருது அழகுராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார்.… Read More »மருது அழகுராஜூவுக்கு திமுகவில் பதவி

பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

  • by Authour

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கே.டி.எம். பைக்கில், தலைக்கவசம் இல்லாமல் விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருஇளைஞர்கள் அதிவேகமாக சென்றனர். கோலியனூர் கூட்ரோடு அடுத்த நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலை குறுக்கே… Read More »பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

ரூ.5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி…சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2,500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், 5,000 ரூபாய்க்கு மேல் ஆடை… Read More »ரூ.5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி…சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று… Read More »தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து… Read More »தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

error: Content is protected !!