Skip to content

தமிழகம்

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூபாய் 1000/-மற்றும் பொங்கல் தொகுப்பு,வேட்டி,சேலைகளை களை வழங்கியதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக அமுதம் அங்காடியில்… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை நகரில் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் மூலம் ஆறுபாதி என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்து சுத்தமான நீரை சத்தியவான் வாய்க்காலில் விடுவதற்கான திட்டப்படி செயல்பாட்டிற்கு வந்தது. 2007ஆண்டில் செயல்பாட்டிற்கு… Read More »பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

ரஜினியுடன் துரை வைகோ சந்திப்பு….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். துரைவைகோ ரஜினிக்கு புத்தகம் வழங்கினார். ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என… Read More »ரஜினியுடன் துரை வைகோ சந்திப்பு….

510 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கல்..

  • by Authour

மயிலாடுதுறையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 510 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 52 இலட்சத்து, 2 ஆயிரத்து 973 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும்… Read More »510 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கல்..

திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

  • by Authour

திருச்சி-புதுக்கோட்டை சாலை பால்பண்ணை அருகில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் கான்கிரீட் வேலைகள் சரியாக நடப்படாததால் உடைந்து காணப்படுகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் கான்கிரீட் உடைந்து கிடக்கிறது.… Read More »திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

சர்ச்க்குள் நுழைந்த விவகாரம்.. அண்ணாமலை மீது வழக்கு..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றார். அப்போது… Read More »சர்ச்க்குள் நுழைந்த விவகாரம்.. அண்ணாமலை மீது வழக்கு..

அரியலூரில் நாளை மின்தடை…

அரியலூர் மாவட்டம், கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 11.01.2024 அரியலூரில் மேற்கு பகுதிகளான. பெரம்பலூர் ரோடு, பூனைக்கண்ணி தெரு, பூக்கார மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில்… Read More »அரியலூரில் நாளை மின்தடை…

சிறுவாச்சூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரம் குறித்து பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் ஆய்வு…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம்   கட்டப்பட்டுள்ள  மேம்பாலத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்  இன்று (10.01.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு… Read More »சிறுவாச்சூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரம் குறித்து பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் ஆய்வு…

கரூரில் பெண்மணி இறப்பில் மர்மம்… மக்கள் புகார்…

*கரூரில் பெண்மணி இறப்பில் மர்மம் நீடிப்பதாகவும், குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக எஸ்.பி அலுலகத்தில் புகாரளித்த கிராம மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேட்டி.*… Read More »கரூரில் பெண்மணி இறப்பில் மர்மம்… மக்கள் புகார்…

error: Content is protected !!